Tuesday 27 February 2024

வீரம் என்பது

வீரம் என்பது பயம் இல்லாதது போல் நடிப்பது அல்ல. வீரம் என்பது சிந்தித்து கொண்டே இருப்பது. கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பது, பதில்கள் சொல்லி கொண்டே இருப்பது. வீரம் என்பது அறிவு. வீரம் என்பது அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது. வீரம் என்பது அறத்தின் பக்கம் நிற்பது. வீரம் என்பது வேறுபாடுகளை களைவது. 

இயற்கைக்கு எதிராய் கட்டமைக்கப்படும் அனைத்தும் அநீதிகளே. அவற்றை உடைத்தெறிய நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வீரம் தான்.!!

No comments:

Post a Comment