Tuesday 6 September 2016

அன்னை தெரேசாவின் புனித வரிகள்...

அன்னை தெரேசாவின் புனித வரிகள்...
 
*🙏🏻 இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம்.💐*

*🙏🏻 அன்பு சொற்களில் அல்ல;*
*வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது.💐*

*🙏🏻குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.💐*

*🙏🏻 நீங்கள் பிறரின் தவறை மன்னித்தால்; கடவுள் உங்கள் தவறை மன்னிப்பார்.*💐

*🙏🏻 வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள்.*💐

🙏🏻 *வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல;*
*பிறர் மனதில் வாழும் வரை.*💐

🙏🏻 *அன்புதான் உன் பலவீனம் என்றால்;*
*நீயே மிகப்பெரிய பலசாலி.*💐

🙏🏻 *மனம்விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.*💐

🙏🏻 *தண்டனைத் தர தாமதி;*
*மன்னிக்க மறு சிந்தனை வேண்டாம்.*💐

🙏🏻 *உனக்கு உதவியோரை மறக்காதே.*
*நீ பிறருக்கு உதவவும் மறக்காதே.*💐

🙏🏻 *உன்னை நேசிப்பவரை வெறுக்காதே.*
*உன்னை வெறுப்பவரையும் நேசி.*💐

🙏🏻 *உன்னை நம்பியவரை ஏமாற்றாதே.*
*உன்னை நம்பாதவரையும் ஏமாற்றதே.*💐

🙏🏻 *புன்முறுவலோடு உதவி செய்வோரை ஆண்டவர் அன்பு செய்கின்றார்.*💐

🙏🏻 *நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே.*💐

🙏🏻 *பிறர்  நலனுக்காக வாழாத வாழ்வு வாழ்வல்ல.*💐

🙏🏻 *பிறர் தவறுகளுக்கு தீர்ப்பிடத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் கிடைக்காது.*💐

🙏🏻 *உதவும் கரங்கள், செபிக்கும் உதடுகளைவிட மேலாவை.*💐

🙏🏻 *எவ்வளவு கொடுக்கின்றோம் என்பதல்ல; எந்த மனநிலையில் கொடுக்கின்றோம் என்பதே முக்கியம்.*💐

🙏🏻 *குற்றமற்றவரைப் பிறரின் அபிப்பிராயங்கள் பாதிக்காது.💐*

🙏🏻 *புன்னகையே அன்பின் ஆரம்பம்.*💐

🙏🏻 *ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.*💐

🙏🏻 *உன் உதவியால் உலகை நீ குணமாக்குகின்றாய்.*💐

🙏🏻 *நீ வாழ, பிறரை அழிப்பதே... உன்னிமுள்ள மிகப் பெரிய வறுமை.*💐

🙏🏻 *வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல.*💐

🙏🏻 *உன் வெற்றி அல்ல, உதவும் உள்ளமே கடவுளுக்குத் தேவை.*💐

அன்னையின் புனித வரிகளை கடைபிப்போம்...

நம் வாழ்வும் புனிதமாக...


No comments:

Post a Comment