Friday 18 August 2017

Whatsapp message

திருமணம் முடிந்து மணப் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல தயாராகி கண்களில் கண்ணீருடன் புறப்படுகிறாள்.
அப்போது அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் அவன் தந்தையிடம் கேட்கிறான்.
மகன் : அப்பா... ஏன் அந்த கல்யாணப் பெண் அழுகிறாள்?.
அப்பா : ஏன் என்றால் அவள் தனது பெற்றோரைப் பிரிந்து ஒரு புது இடத்திற்கு செல்கிறாள்.
மகன் : அப்போ அந்த மணமகன் ஏன் அழவில்லை?".
அப்பா : அவன் நாளைல இருந்து தினமும் அழுவான்.

😜😜😜


No comments:

Post a Comment